உத்தரப்பிரதேச ம்

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூரின் அசோக் நகரில் திங்கட்கிழமை (மே 20) நடந்த திருமணத்தின்போது மணமகன் மணமகளை முத்தமிட்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
கோரக்பூர்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அயோத்தியில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் அனைத்துப் பணிகளும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து குடமுழுக்கு விழா தொடங்க உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும்.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 16,000திற்கும் அதிகமான துப்பாக்கி உரிமங்கள் போலி முகவரி மூலம் பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.